சமூக வலைதளத்தில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட யூடியூபர் மாரிதாஸை வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக வலைதளத்தில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட யூடியூபர் மாரிதாஸை வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.